கோவை கரடிமடை பகுதியில் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களைத் தாக்கி அரிசியை சாப்பிட்ட ஒற்றை காட்டு யானை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காயம் அடைந்த பெண்மணிகள் கோவை அரசு மருத்துவ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு செண்டை மேள தாளங்களுடன், பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெங்களூருவில் இருந...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 500 ஆண்டு கால பழமையானதாக கருதப்படும் குழம்பேஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல் அரசிடம் ஒப்படைக்க ஊர்மக்கள் சம்மதித்துள்ளனர். முதலில் தங்க புதையலை அர...
சிவகங்கை மாவட்டத்தில் ஊர்மக்கள் பயிர்செய்யும் 48 ஏக்கர் நிலத்தின்பேரில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் ஒருவரே பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
குமாரமங்கலம் கைலாசநாதர் க...
மத்தியப் பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் ஆய்வுக்காகச் சென்ற நலவாழ்வுத்துறை அலுவலர்கள் மீது கற்களை வீசிஎறிந்து ஊர்மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கொரோனா வைரஸ் தொற்...